1
ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
O praise the LORD, all ye nations: praise him, all ye people.
2
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது, கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலுூயா.
For his merciful kindness is great toward us: and the truth of the LORD endureth for ever. Praise ye the LORD.