← Song Lyrics
Tamil
நான் கண்ணீர் சிந்தும்
Johnsam Joyson
நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2
1. காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2
2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2
ஆலோசனை தந்து நடத்தினீரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2
Nan kanneer sinthum pothu
En kannae enravarae
Nan payanthu natungkum pothu
Payam vaendaam enravarae
Nan unnoatu irukkinraen enravarae
Neer maathram pothum en yesuvae
Neer maathram pothum en yesuvae
1. Kaaranaminri ennai pakaiththanarae
Vaentumenrae silar veruththanarae
Utaintha vaelai ennai aravanaiththiir
Neer maathram pothum en yesuvae
Neer maathram pothum en yesuvae
2. Aakaathavan enru thallidaamal
Aandavarae ennai ninaivu kurnthiir
Aaloachanai thanthu nhadaththiniirae
Neer maathram pothum en yesuvae
Neer maathram pothum en yaesuvae
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
நான் கண்ணீர் சிந்தும்
Artist
Johnsam Joyson
Album
கருணையின் பிரவாகம் Vol 3
Language
Tamil
Added
Aug 25, 2026