← Song Lyrics

நான் கண்ணீர் சிந்தும்

Johnsam Joyson
Tamil
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 1. காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2
Nan kanneer sinthum pothu En kannae enravarae Nan payanthu natungkum pothu Payam vaendaam enravarae Nan unnoatu irukkinraen enravarae Neer maathram pothum en yesuvae Neer maathram pothum en yesuvae 1. Kaaranaminri ennai pakaiththanarae Vaentumenrae silar veruththanarae Utaintha vaelai ennai aravanaiththiir Neer maathram pothum en yesuvae Neer maathram pothum en yesuvae 2. Aakaathavan enru thallidaamal Aandavarae ennai ninaivu kurnthiir Aaloachanai thanthu nhadaththiniirae Neer maathram pothum en yesuvae Neer maathram pothum en yaesuvae

Chords aren't available for this song yet.

Title நான் கண்ணீர் சிந்தும்
Artist Johnsam Joyson
Album கருணையின் பிரவாகம் Vol 3
Language Tamil
Added Aug 25, 2026